அஸ்ஸலாமு அலைக்கும். நன்பர்களே... எமது தளத்தில் திருத்த வேலைகள் இருப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு மிகவும் மந்தமாகவே எமது கட்டுறைகளும்,தகவல்கலும் வறும் என வறுத்தத்துடன் தெறிவிக்குரோம்.உங்களின் ஆதரவுக்கு நன்றி... Rikaz Network Inc.
This site is under construction, and will be here for you to enjoy soon. In the meantime,take look at features offered by Rikaz mohamed
Posted by Rikaz Network Inc.
9:28 AM, under |
No comments
ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா?
முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் நிர்பந்தந்தத்தை தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்கின்றனர்.
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறக் கூடாது என்று கட்டளையிருந்தால் அதைக் கண்டிப்பாக நடைப்புறப்படுத்த வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ்வும், அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நமக்கு இவ்வாறு கட்டளையிடவில்லை. மாறாக முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறுவதைத் தெளிவாக அனுமதித்துள்ளனர் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்.
இதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையை
Posted by Rikaz Network Inc.
6:58 AM, under |
No comments
புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?
கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ, அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.
எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.
3512 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(மாற்று) சமூகத்தினருக்கு
Posted by Rikaz Network Inc.
6:31 AM, under |
No comments
பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK
FACEBOOKகில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை தங்கள் நண்பர்களுக்கு பலர் அனுப்புவது கிடையாது. ஏன் என்றால் அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது. இதனால் நாங்கள் அனுப்புவதில்லை என்கின்றனர். சரி அவர்கள் பார்கவில்லை என்றாலும் அனுப்புவது நம் கடமை ஏன் என்றால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட கூறினார்கள். ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை. ஆனால் பலர் நல்ல விடயங்களை அனுப்பது கிடையாது. அசிங்கமான சினிமா பாடல்கள்அருவருப்பான படங்களை எல்லாம் Tag பண்ணுகிறார்கள் இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் அறிவதில்லை. பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடு்ம் FACE BOOK
Posted by Rikaz Network Inc.
12:03 AM, under |
No comments
முதலாவது ஆதாரம்
உமர் அலிக்கு பைஅத் செய்யாதவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதையும், உமர் அலி, இபாம் போன்றவர்கள் இந்த இஸ்லாமிய உம்மத்தில் குழப்பம் விளைவிக்கின்றார்கள், இவர்கள் பித்னாக்காரர்கள்தான் என்பதையும் உண்மைப் படுத்தும் முதலாவது ஆதாரம். (ஆதாரம் -1) முதலாவதாக நான், ஒரு விடயம் பற்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சகோதரர்களே! இந்த பைஅத் தொடர்பாக வந்திருக்கும் ஹதீஸ்களை நாங்கள் ஒரு போதும் மறுக்க வில்லை. ஒரு முஸ்லிம் ஒருக்காலும் சஹீஹான ஹதீஸ்களை மறுக்கக்கூடாது
Posted by Rikaz Network Inc.
11:50 PM, under |
No comments
'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன்
வடிகட்டிய முனாஃபிக் ஆவான்.
அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம்
இருந்து கொண்டே இருக்கும்.
நம்பினால் துரோகம் செய்வான்;
பேசினால் பொய்யே பேசுவான்;
ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;
விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்'
! (இறைத்தூதர் (ஸல்)_அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)_புகாரி-34
எவர்கள் ஈமான் கொண்டவர்களிடையில் இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ,
அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
-இறைவேதம் (24:19
Posted by Rikaz Network Inc.
11:42 PM, under |
No comments

மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்!
ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில்
மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள் ...
1.சதக்கத்துல் ஜாரியா
2.பலன் தரும் கல்வி
3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும்
நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள்.