* நீ உன்னை நேசிக்கும் அளவிற்கு உன் நண்பனையும் நேசி காரணம் உன் இதயத்துக்கும் உன் நண்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ,,, இரண்டுமே உனக்காக துடிக்கும் ...
* மாதத்திற்கு இறுதி நாள் உண்டு ,, ஆண்டுக்கு இறுதி நாள் உண்டு ,, காதலுக்கும் திருமணம் இறுதி நாள் தான் ,,
முடிவே இல்லாத இறுதியே இல்லாத ஒரே ஒரு உறவு அதுதான் நம் அன்பான நற்புதான் ...
* காதலி கொடுத்த பூ வாடிப்போனது நண்பி கொடுத்த பூ வாடவில்லை அதுதான் நட்பு * காயப்படுத்திய கரம் நட்பென்றாலும் அதே கரத்தையே தேடும் குணப்படுத்த நட்பு
* ஒவ்வொரு நாளும் மலரும் பூ ... என்றென்றும் உதிராத பூ ...
நம் நட்பு ... அது தான் நம் வாழ்வின் சிறப்பு ..
* நட்பு கண்ட இடங்களில் மலரும் காட்டு மலரல்ல...
பாசத்தைக் காட்டும் போது மலரும் தோட்டத்து மலர்...
* கண்ணோடு காட்சிகளாகவும் கனவோடு நிறமாகவும்
வரமாக வந்து கிடைத்த - என் அன்பான நண்பர்களே...!
நம்முள் நாமே அழிந்தாலும் நாமாகப் பிரிந்தாலும்
நமது நட்புக்கு மட்டும் என்றென்றும் மரணமில்லை...
உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிதுக்கொல்கின்றேன் ...... நன்றி ..